அதிமுக உட்கட்சி தேர்தல் முடிகளை அறிவிக்க தடை கோரி கோரிய வழக்கு ஜன.3க்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் முடிகளை அறிவிக்க தடை கோரி பெருந்துறை மாணவரணி முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு ஜனவரி 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: