கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியவருக்கு அபராதம்

மதுரை: கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை இல்லை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: