குற்றம் ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளரிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை Dec 06, 2021 ஆம்பூர் திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளர் கனகராஜிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சீருடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கனகராஜிடம் ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது