சென்னை ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 OBS இபிஎஸ் சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாணவி ஸ்ரீமதி விவகாரம்..: கனியாமூர் தனியார் பள்ளி மீது அளிக்கப்பட புகார் மனுவை, வழக்காக மாற்றியது தேசிய மனித உரிமை ஆணையம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி வழக்கில் வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு
எழுத்து அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவல்களுக்கான பரிசு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு; நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவிப்பு
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: முதலமைச்சர் உத்தரவு...
அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள்; இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதை பொறுத்து மனுவில் முடிவு: ஐகோர்ட் உத்தரவு...
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி