திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையிலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.