அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சென்னை: அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான்; சசிகலா டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: