டிஜிட்டல் பரிவர்தனைக்கு பீம்ஆப் என பெயர் வைத்து அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை; தமிழிசை பேட்டி

புதுச்சேரி: டிஜிட்டல் பரிவர்தனைக்கு பீம்ஆப் என பெயர் வைத்து அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  தனி மனித உரிமையை மீறக்கூடாது என்பதற்காக சட்ட விதிகளுக்குட்பட்டு தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளியில் நடமாட தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்பதை அனைத்து மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: