இந்தியா நாகலாந்து விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை Dec 06, 2021 நரேந்திர மோடி நாகாலாந்து டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாகலாந்து துப்பாக்கிசூடு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு