இந்தியா நாகலாந்து விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 நரேந்திர மோடி நாகாலாந்து டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாகலாந்து துப்பாக்கிசூடு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் 17% அதிகரிப்பு; கடந்த 7 மாதங்களில் 1,100 பேர் பலாத்காரம்; 2,704 பேர் கடத்தல்
கணவர் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை.! நியூயார்க்கில் சீக்கிய பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: வீடியோவில் மரண வாக்குமூலம்
மூணாறு அருகே மீண்டும் நிலச்சரிவு: தமிழக தொழிலாளர்கள் 450 பேர் உயிர் தப்பினர்.! 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன