தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2021 ரவுடி தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி செந்தில் நாகையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பதுங்கியிருந்த செந்திலை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை
சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது: அமைச்சர் உத்தரவு
ஜம்மு- காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊரான மதுரை விமான நிலையத்துக்கு வந்தது.
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!