சென்னை தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2021 ஓமிக்ரான் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாமலுள்ள தகுதி உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அதிமுக அலுவலக சாவி வழங்கிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
அலுவலக கலவரம் தொடர்பாக காவல் துறை பதில் அளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்களை கைது செய்யக்கூடாது; ஐகோர்ட் உத்தரவு
நள்ளிரவில் இடி மின்னலுடன் மழை சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு: மும்பை விமானம் பெங்களூரு திரும்பியது
சென்னை மாநகராட்சி பகுதியில் 2,000 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது
அரும்பாக்கம் நகை கடன் வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ நகை பதுக்கல்: முக்கிய குற்றவாளியுடன் தொடர்பு குறித்து பரபரப்பு தகவல்கள்