சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சிறுமியை கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.