சென்னை கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2021 அமைச்சர் சக்ரவர்த்தி சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்
மதவாதம், சாதி வெறி கிருமிகளை அழிக்க கலைஞரின் நினைவு நாளில்; சூளுரைப்போம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை
பல்வேறு புகார்களால் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 1,850 கோயில்களை அதிரடியாக கையகப்படுத்திய அறநிலையத்துறை