தமிழகம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தலைமன்னார் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Dec 05, 2021 இலங்கை கடற்படை தலைமன்னார்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில், கற்களை கொண்டு வீசி விரட்டியடித்தனர். நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்