இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு...: குஜராத்தின் ஜாம்நகரில் கண்டிப்பிடிப்பு

குஜராத்: இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு குஜராத்தில் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: