அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்.: ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலையொட்டி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: