சென்னையில் உள்ள போரூர் ஏரியை தூர்வாரி பராமரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் உள்ள போரூர் ஏரியை தூர்வாரி பராமரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். ஐயப்பன்தாங்கல், மவுலிவாக்கத்தில் பாதிப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

Related Stories: