20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் முழுக் கரும்பு வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் முழுக் கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பச்சரிசி, துணிப்பை உள்பட 20 பொருட்கள், முழுக் கரும்பு வழங்க மொத்தம் ரூ.71.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டனர்.

Related Stories: