கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு

கடலூர் : கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீ பிடிக்க செல்லவில்லை.

Related Stories: