கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்நாடக, தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பின்னரே தமிழகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: