தமிழகம் விடுவிக்கப்பட்ட பின் கொரோனா காரணமாக இலங்கையில் தங்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் தாயகம் வருகை Dec 03, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை சென்னை: விடுவிக்கப்பட்ட பின் கொரோனா காரணமாக இலங்கையில் தங்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் தாயகம் வந்தடைந்தனர். 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நவ.27-ல் 18 மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் வந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி
ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை
அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி