சென்னை ஒமிக்ரான் வைரஸ் என அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு.: முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2021 தமிழ்நாடு அரசு முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சென்னை: இரவு, பகல் பாராமல் உழைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஒடுக்கி உள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது, அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என அவர் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்
மதவாதம், சாதி வெறி கிருமிகளை அழிக்க கலைஞரின் நினைவு நாளில்; சூளுரைப்போம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை
பல்வேறு புகார்களால் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 1,850 கோயில்களை அதிரடியாக கையகப்படுத்திய அறநிலையத்துறை