இளம்பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கறிஞர் கைது

சென்னை: கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து வாழும் இளம்பெண்ணிடம் நூதன முறையில் மோசடியில்  ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இளம்பெண்ணுக்கு அறிமுகமான வழக்கறிஞர் முத்துராஜ், செயினை பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

Related Stories: