தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் காரணமாக நாளை 13 முக்கிய ரயில்கள் ரத்து

சென்னை: வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவேத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரம்- ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில்(20896)நாளை ரத்து செய்யப்படுகிறது. புருலியா - விழுப்புரம் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில்(22605) சேவையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: