கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இயங்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பயனாளிகளை தேர்வு செய்து காய்கனி விற்பனை நகரும் வண்டியை தோட்டக்கலை அலுவலர்கள் வழங்கினர்.