குமரி மாவட்டம் தோவானை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

குமரி: குமரி மாவட்டம் தோவானை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,100-க்கு விற்கப்படுகிறது. மேலும்  கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ விலை தற்போது ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: