கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.14 கோடி விடுவித்து அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.14 கோடி தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், சிவகங்கை, நாகை மாவட்ட நிர்வாகங்களுக்கு ரூ.14 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: