சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.14 கோடி தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், சிவகங்கை, நாகை மாவட்ட நிர்வாகங்களுக்கு ரூ.14 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.