தர்மபுரி: தர்மபுரி எஸ்வி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்னசாமியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் சாந்தி குடும்ப பென்சன் பெற்று வருகிறார். இந்நிலையில், ஓய்வூதிய நிலுவைத்தொகையை பெற சாந்தி தர்மபுரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். நிலுவைத்தொகை பெற வன அலுவலர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர்.