தமிழகம் ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Dec 01, 2021 ஷார்ஜா கோவை: ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் வயிற்றில் வைத்து கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்