ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கோவை: ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் வயிற்றில் வைத்து கடத்தி வந்த 640 கிராம் தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: