சிறையில் ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: சிறையில் ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை மத்திய சிறையில் முன்னாள் அதிகாரி அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ராம்குமார் வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்த நிலையில் மாநில ஆணையம் விசாரிப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

Related Stories: