ஒப்பந்த அடிப்படையில் 7,296 சுகாதார பணியாளர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை

சென்னை : ஒப்பந்த அடிப்படையில் 7,296 சுகாதார பணியாளர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களாக பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 15 மாலை 5 மணிக்குள் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: