×

தமிழகத்தில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!!

சென்னை :தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.



Tags : TN , தீப்பெட்டி
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்