×

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அடுத்த ஓரிரு மணிநேரத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : southern Andaman ,Meteorological Survey Center , வானிலை ஆய்வு மையம்
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...