ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் நவம்பர் 27-ம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தசாரி ரோகித் என்பவர் ஆந்திரத்தில் உள்ள எலவாரு குண்டூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: