மும்பையில் 1-7-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு டிச.15-க்கு ஒத்திவைப்பு

மும்பை: மும்பை 1-7ம் வகுப்பு வரை நாளைக்கு பதில் டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மாநகராட்சி பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: