இந்தியா 2020-ல் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: ஒன்றிய அரசு தகவல் Nov 30, 2021 ஐக்கிய டெல்லி: தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2019-ல் 9,052 தொழில்முனைவோர் தற்கொலை செய்த நிலையில் 2020-ல் 11,716-ஆக உயர்ந்துள்ளது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு