உரிய சட்டவிதிகளின் படி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: உரிய சட்டவிதிகளின்படி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவைத் தலைவர் மறுத்துவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: