இந்தியா கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு Nov 30, 2021 கர்நாடக தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பெங்களூரு: கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 4,900 அடியாக குறைந்துள்ளது. 7,700 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நீர்வரத்து குறைந்ததால் 4,900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு