×

சொல்லிட்டாங்க...

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு  பயப்படுகிறது.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

 பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை. இது குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை.
-  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் எல்லா பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியாக விவாதிக்க வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி.

வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு  சட்டம் கொண்டு வருவது அவசியம்.
- கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்.

Tags : politics
× RELATED அரசியல் பிரமுகர் கொலையில் 2 பேர் கைது:...