தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விடுவிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விடுவிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் கல்வியாண்டு மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 75% கட்டண தொகை மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: