×

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் டிச. 1 முதல் 7-ம் தேதி  வரை அந்தந்ந மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.


Tags : Devuka ,Tamil Nadu ,Vijayakanth , In Tamil Nadu, Urban Election, Temutika, Tanithu, Vijayakanth
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...