×

விருதுநகர் பட்டாசு விபத்து: தேசிய பசுமைத் தீர்ப்பாய பதிவாளர் 2 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு

டெல்லி: விருதுநகர் மாவட்டம் அச்சன்குளம் பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய பதிவாளர் 2 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடம்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Virudhunagar ,National Green Tribunal ,Supreme Court , Virudhunagar Fireworks, National Green Tribunal, Registrar, Respondent, Order
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...