வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்.: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் எந்த வகை கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: