நம்பியாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

நெல்லை: திசையன்விளை அருகே நம்பியாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தினசரி 60 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்; 1,700 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: