நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12.19 மணி வரையும் ஒத்திவைத்து சபாநாயகர்  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: