சென்னை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் மட்டும் விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு.. அரியலூர்ராணிப்பேட்டை சேலம்வேலூர்தருமபுரிபெரம்பலூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் சென்னைதிருவள்ளூர் காஞ்சிபுரம்செங்கல்பட்டுவிழுப்புரம்தஞ்சைதிருவாரூர்நெல்லைதூத்துக்குடிகன்னியாகுமரிநாகைமயிலாடு துறைகள்ளக்குறிச்சிவிருதுநகர்கடலூர் தென்காசி தேனிதிண்டுக்கல் அதேவேளை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.