தமிழகம் மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக டி,ஆர்.பாலு தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2021 தமிழ்நாடு அரசு ஆர் பாலு சென்னை: மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக டி,ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3555 கோடி தேவை என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்