அடுத்த 2 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: