குற்றம் பழனி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது Nov 27, 2021 பழனி திண்டுக்கல்: பழனி அருகே அமரபூண்டி கிராமத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாய் கொடுத்த புகாரை தொடர்ந்து ஆசிரியர் நாட்ராயன்(30) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது