குற்றம் சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.6.5 லட்சம் வழிப்பறி Nov 27, 2021 சென்னை திருவள்ளுவர் சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அனுப் கோஷ் என்பவரிடம் ரூ.6.5 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. மன்றோ சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு