செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 3,000 கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. கனமழையால் நீர்வரத்து 6,000 கனஅடியாக உயர்ந்ததால் நீர்திறப்பு 2,000 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: